Wednesday, March 1, 2017
Tuesday, July 12, 2016
Friday, June 10, 2016
Sunday, February 28, 2016
Thursday, July 10, 2014
Monday, July 7, 2014
Wednesday, June 11, 2014
நினைவு
ஜூன் 11, LIKE என்னை விட்டு போய் நேற்றிரவோட 3 வருடம் முடிந்து விட்டது. இன்று 4 வருடம் துவங்கி விட்டது.
என்னோட நிம்மதி, வாழ்க்கை,சந்தோசம் எல்லாமே என்னை விட்டு போய் நேற்றிரவோட 3 வருடம் முடிந்து விட்டது.
என்னோட நிம்மதி, வாழ்க்கை,சந்தோசம் எல்லாமே என்னை விட்டு போய் நேற்றிரவோட 3 வருடம் முடிந்து விட்டது.
Saturday, March 1, 2014
சிறை
இதயம் என்பது வினோதமான சிறை தான்!
ஏனென்றால்
இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக்
கொள்வதில்லை.
பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக்
கொள்கிறார்கள்!
Happy Birthday To You "ANGEL"
Friday, February 28, 2014
Sunday, July 7, 2013
Monday, June 10, 2013
Sunday, June 9, 2013
நினைவு
நாளைக்கு ஜூன் 10. Like Suicide ஆன நாள். இன்றுடன் அவள் இறந்து இரண்டு வருடம் முடியுது. நாளைக்கு மூன்றாம் வருடம் தொடங்கப் போகுது. அதனால் நாளைக்கு பண்ணாரி கோயிலுக்கு சாமி கும்பிடப் போகணும்.
Thursday, February 28, 2013
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நாளைக்கு மார்ச் 1. "LIKE" பிறந்த நாள்.ஒவ்வொரு வருடமும் நான் தான் முதல் வாழ்த்து சொல்வேன்.இந்த வருடமும் நேர்ல சொல்ல முடியலனாலும் என் வாழ்த்துக்கள் என் blog ல சொல்றேன்.
HAPPY BIRTHDAY TO U...
MANY MANY HAPPY RETURNS OF THE DAY
Monday, December 10, 2012
Sunday, December 9, 2012
அன்பு
எப்போதும் மறக்காமல்
இருப்பது அன்பு அல்ல...
என்ன நடந்தாலும்
வெறுக்காமல் இருப்பது தான்
உண்மையான அன்பு...!!
Friday, November 30, 2012
அழகு
தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
கலையாத கனவும்...
பிரியாத காதலும்...
என்றுமே அழகு தான்.
நட்பு
சொல்ல முடியாத சோகத்தையும்...
தாங்க முடியாத துன்பத்தையும்...
உண்மையான நட்பிடம் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்.
கவிதை
பிரிவை நினைத்து கவிதை எழுதினேன்...
காகிதம் நனைந்து விட்டது.
பிறகு தான் தெரிந்தது...
வந்தது கவிதை இல்லை...
கண்ணீர் என்று.
Monday, November 19, 2012
நேசம்
அடிக்கடி பார்க்கின்ற யாரையும்
நேசிக்க முடியாது. ஆனால்...
அதிகமாக நேசிக்கின்ற யாரையும்
அடிக்கடி பார்க்க முடியாது.
திரும்பாது
தொலைந்து போகும் அன்பு...!
மறந்து போகும் உறவுகள்...!
கலைந்து போகும் கனவுகள்...!
கடந்து போகும் நாட்கள்...!
எதுவும் திரும்பக் கிடைப்பதில்லை.
Friday, November 16, 2012
பலவீனம்
என்று நீ ஒரு உயிரின் மீது
அளவற்ற அன்பு கொள்கிறாயோ...
அந்த நொடி முதல் மனதால்
நீ பலவீனமடைகிறாய்.
மௌனம்
"ஒரு மனிதனை துடிக்க வைக்கும்
மிகப் பெரிய ஆயுதம் ...!"
அவன் அதிகமாக நேசிக்கும் ஒரு
உறவின் "மௌனம்"!.
Tuesday, November 13, 2012
நான்
நான் எப்படி ஒருவருக்கு
அடிமையாக இருக்க முடியாதோ...
அது போல் தான் நான் யாருக்கும்
எஜமானராகவும் இருக்க முடியாது.
வாழ்க்கை
சிலர் எவ்வளவு முயன்று தேடினாலும்
எதுவும் எளிதாகக் கிடைப்பதில்லை.
சிலருக்கு எளிதாகக் கிடைத்தாலும் கிடைத்ததை
நிரந்தரமாகத் தக்க வைக்கத் தெரிவதில்லை.
Wednesday, October 31, 2012
Wednesday, October 24, 2012
மௌனம்
இன்பமான நேரங்களில் மௌனம் "சம்மதம்"
ப்ரியமானவர்களைப் பிரியும் போது மௌனம் "துன்பம்"
நட்பில் மௌனம் "நம்பிக்கை"
காதலில் மௌனம் "சித்ரவதை"
தோல்வியில் மௌனம் "பொறுமை"
வெற்றியில் மௌனம் "அடக்கம்"
இறுதியில் மௌனம் "மரணம்"
தாஜ்மஹால்
காதல் இல்லாமல் வாழும் மனிதனுக்குக்
கோவில் கூட கல்லறை தான்...
காதலுடன் வாழும் மனிதனுக்குக்
கல்லறை கூட கோவில் தான்.
சிந்திப்பு
எதையும் சிந்தித்து செய்தால்
நமக்கு கிடைப்பது "வெற்றி"
ஆனால்
எதையும் செய்துவிட்டு சிந்தித்தால்
நமக்கு கிடைப்பது "அனுபவம்"
Sunday, October 21, 2012
Saturday, October 20, 2012
Thursday, October 18, 2012
Monday, October 15, 2012
வித்தியாசம்
வெற்றிக்கும் தோல்விக்கும்
சிறு வித்தியாசம் தான்...
கடமையை செய்தால் "வெற்றி"
கடைமைக்குச் செய்தால் "தோல்வி"
Saturday, October 13, 2012
Friday, October 12, 2012
Tuesday, October 9, 2012
நடிப்பு
ஒரு பெண்ணைப் பார்க்கும் போது
ஆணின் இதயம் துடிக்கும்.
ஆணின் இதயம் துடிக்கும்.
ஆனால்...
ஒரு ஆணைப் பார்க்கும் போது
பெண்ணின் இதயம் நடிக்கும்.
பெண்ணின் இதயம் நடிக்கும்.
Friday, September 28, 2012
அன்பு
செடியில் இருக்கும் பூக்களை நேசிப்பதை விட ...
உதிர்ந்த பூக்களை நேசித்துப் பாருங்கள்.
செடியில் இருக்கும் பூக்கள் கூட உதிர்ந்து விடும் ...
உங்கள் அன்புக்காக.
Thursday, September 27, 2012
நினைவுகள்
நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட...
நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.
நிஜங்கள் நிலைப்பதில்லை...
நினைவுகள் அழிவதில்லை.
நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்.
நிஜங்கள் நிலைப்பதில்லை...
நினைவுகள் அழிவதில்லை.
நேசம்
உன் கண்கள் அழும் போது...
ஆறுதல் சொல்ல முதலில் ஓடி வருபவர்...
நீ நேசித்தவராக இருக்க மாட்டார்.
உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்.
ஆறுதல் சொல்ல முதலில் ஓடி வருபவர்...
நீ நேசித்தவராக இருக்க மாட்டார்.
உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்.
Thursday, September 13, 2012
மறக்க முடியாது
யாருக்காக சிரித்தாயோ அவளை
ஒரு வேளை மறந்து விடலாம்! ஆனால்
யாருக்காக அழுதாயோ அவளை
ஒரு நாளும் உன்னால் மறக்க முடியாது!
ஒரு வேளை மறந்து விடலாம்! ஆனால்
யாருக்காக அழுதாயோ அவளை
ஒரு நாளும் உன்னால் மறக்க முடியாது!
Monday, August 13, 2012
நேசி
உனக்காக எதையுமே இழப்பவர்களை விட...
எதற்க்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி.
அது தான் உண்மையான அன்பு
எதற்க்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி.
அது தான் உண்மையான அன்பு
Tuesday, August 7, 2012
உண்மை
உனக்காக சிரிக்கும் உதடுகளை விட...!!
உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி...!!
அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்...!!
உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி...!!
அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்...!!
Monday, August 6, 2012
எதிர்பார்க்கிறேன்
உன்னை 'எதிரில்' பார்த்த நாட்களை விட,
'எதிர்' பார்த்த நாட்களே அதிகம்.
இன்னும் உன்னை நான் 'எதிர் பார்க்கிறேன்,
'எதிரில்' பார்க்க...
'எதிர்' பார்த்த நாட்களே அதிகம்.
இன்னும் உன்னை நான் 'எதிர் பார்க்கிறேன்,
'எதிரில்' பார்க்க...
Saturday, August 4, 2012
அன்பு
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை...
உன் அன்பைத் தவிர...
அது போலவே என்னைக் கொல்வதற்கும் யாரும் இல்லை...
உன் பிரிவைத் தவிர...
உன் அன்பைத் தவிர...
அது போலவே என்னைக் கொல்வதற்கும் யாரும் இல்லை...
உன் பிரிவைத் தவிர...
Tuesday, July 10, 2012
Sunday, July 8, 2012
Saturday, July 7, 2012
Monday, July 2, 2012
Saturday, June 30, 2012
பெண் பாசம்
சில பெண்கள் பொழியும் பாசம்...
கருநாகப் பாம்பு உமிழும் விஷம்.
இரண்டுமே மெல்ல மெல்ல தான் கொல்லும்.
Wednesday, June 27, 2012
Tuesday, June 26, 2012
Thursday, June 21, 2012
Friday, June 15, 2012
Subscribe to:
Posts (Atom)